எத்தனை முறை முயன்றும்
முடியாமல்
வார்த்தை வெளிவர
தயங்கி நின்றிருக்கிறேன்
உன்னிடம் சொல்ல
தெரியவில்லை
இன்று எப்படி சரளமாய் சொன்னேன்
உன்னிடம் என் காதலை
கனவே கலையாதே
அன்புக்கும் ஆசைக்குமாக
ஓர் ஆண் ஓர் பெண் குழந்தையென
மிகிழ்ச்சியின் வெளிச்சத்தில்
என் குடும்பம்
கனவே கலையாதே
மாமியாரும் மருமகளும்
அம்மாவும் மகளுமான
பாசத்தின் மிச்சம் பகிர்ந்து
திளைத்திருக்க
கனவே கலையாதே
தனிமையின் கவலை
மறந்திருக்க
தொலைபேசியும்,
இணையமுமின்றி
வீட்டில் உறவுகள்
நிறைந்திருக்க
கூட்டு குடும்பத்தின்
இன்பத்தில் நான் திளைத்திருக்க
கனவே கலையாதே
அழைக்காமல் வந்து
என்னை மகிழ்ச்சியில்
ஆழ்த்தும் என் மனதின் ஆசை
அறிந்த என்
கனவே கலையாதே
முடியாமல்
வார்த்தை வெளிவர
தயங்கி நின்றிருக்கிறேன்
உன்னிடம் சொல்ல
தெரியவில்லை
இன்று எப்படி சரளமாய் சொன்னேன்
உன்னிடம் என் காதலை
கனவே கலையாதே
அன்புக்கும் ஆசைக்குமாக
ஓர் ஆண் ஓர் பெண் குழந்தையென
மிகிழ்ச்சியின் வெளிச்சத்தில்
என் குடும்பம்
கனவே கலையாதே
மாமியாரும் மருமகளும்
அம்மாவும் மகளுமான
பாசத்தின் மிச்சம் பகிர்ந்து
திளைத்திருக்க
கனவே கலையாதே
தனிமையின் கவலை
மறந்திருக்க
தொலைபேசியும்,
இணையமுமின்றி
வீட்டில் உறவுகள்
நிறைந்திருக்க
கூட்டு குடும்பத்தின்
இன்பத்தில் நான் திளைத்திருக்க
கனவே கலையாதே
அழைக்காமல் வந்து
என்னை மகிழ்ச்சியில்
ஆழ்த்தும் என் மனதின் ஆசை
அறிந்த என்
கனவே கலையாதே
No comments:
Post a Comment