Tuesday, October 13, 2020

தாய்

தாய் 

கண்கொண்டு 
பார்க்கவில்லை 
நேசித்தாள் 

கவலையின்றி 
வாழ 
சுவாசித்தாள் 

வார்த்தைகள் 
ஏதுமில்லாமல் 
அன்பை கடத்தினாள் 

விறல் பிடித்து 
நடக்காமல் 
பாதை காட்டினாள் 

கருவாக உருவான -என் 
உருவத்தை காண 
விஞ்ஞான துணையின்றி 
வலியினூடே 
என்னை பிரசவித்தாள் 

No comments: