தாய்
கண்கொண்டு
பார்க்கவில்லை
நேசித்தாள்
பார்க்கவில்லை
நேசித்தாள்
கவலையின்றி
வாழ
சுவாசித்தாள்
வார்த்தைகள்
ஏதுமில்லாமல்
அன்பை கடத்தினாள்
விறல் பிடித்து
நடக்காமல்
பாதை காட்டினாள்
கருவாக உருவான -என்
உருவத்தை காண
விஞ்ஞான துணையின்றி
வலியினூடே
என்னை பிரசவித்தாள்
No comments:
Post a Comment