புரியாத புதிர்
முதன் முதல் எனை பார்த்த போது
உன் உணர்ச்சியை நான் காணவில்லை
என்றும் எனை பற்றியே -உன்
சிந்தனை இருந்திருக்கக்கூடும்
எனக்காகவே நீ மறைத்திருப்பாய்
உன் துக்கங்களை என்னிடமிருந்து
நீ சோகமாய் இருந்தோ கண்ணீர்விட்டோ
நான் கண்டதில்லை...
நான் கேட்கும் எதையும் நீ
தர மறுத்ததில்லை இதுவரை....
என்னை பொறுத்தவரை -நீ
ஒரு புரியாத புதிர் தான்..
அந்த புதிருக்கான விடை காண
இதோ காத்திருக்கிறேன்
மருத்துவமனையின் முன்
அப்பா ஆகும் தருணத்திர்காக..
முதன் முதல் எனை பார்த்த போது
உன் உணர்ச்சியை நான் காணவில்லை
என்றும் எனை பற்றியே -உன்
சிந்தனை இருந்திருக்கக்கூடும்
எனக்காகவே நீ மறைத்திருப்பாய்
உன் துக்கங்களை என்னிடமிருந்து
நீ சோகமாய் இருந்தோ கண்ணீர்விட்டோ
நான் கண்டதில்லை...
நான் கேட்கும் எதையும் நீ
தர மறுத்ததில்லை இதுவரை....
என்னை பொறுத்தவரை -நீ
ஒரு புரியாத புதிர் தான்..
அந்த புதிருக்கான விடை காண
இதோ காத்திருக்கிறேன்
மருத்துவமனையின் முன்
அப்பா ஆகும் தருணத்திர்காக..
No comments:
Post a Comment