Wednesday, January 4, 2017

அட சொல்லுங்களேன்!?

                                               
           அட சொல்லுங்களேன்

இருபது வருடம் வளர்த்த தாயை 
இருபது நொடிகள் பார்த்த அவள் மறக்கடிக்கிறாள் 
இருபது நொடி அவளை பிரிந்தாலும்
இருபது யுகமாய் மாற்றியடிக்கிறாள் ..
காதல் பெரிதா இல்லை
தாயின்  அன்பு பெரியதா ?


1 comment:

Unknown said...

Annaiyin anbu than periyathu mugam kanamal oru uirai nesitha muthal uravu annai than