அட சொல்லுங்களேன்
இருபது வருடம் வளர்த்த தாயை
இருபது நொடிகள் பார்த்த அவள் மறக்கடிக்கிறாள்
இருபது நொடி அவளை பிரிந்தாலும்
இருபது யுகமாய் மாற்றியடிக்கிறாள் ..
இருபது யுகமாய் மாற்றியடிக்கிறாள் ..
காதல் பெரிதா இல்லை
தாயின் அன்பு பெரியதா ?
தாயின் அன்பு பெரியதா ?
1 comment:
Annaiyin anbu than periyathu mugam kanamal oru uirai nesitha muthal uravu annai than
Post a Comment