அரட்டை அரங்கத்தில்
இணையத்தின் உதவியுடன்
இணைந்த உறவு
எதனை பகிர்ந்து கொண்டோம்
நினைவில்லை
ஆனால் இங்கு சோகம் மட்டும்
வாழ்க்கை இல்லை என
உணர்த்தியது முதலில்
எப்படி இருக்கிறாய் ?
சாப்பிட்டாயா? என ஓரிரு வார்த்தைகள்
போதுமானது
அதை கேட்க நீ வரும் வரை
காத்திருப்பதும்
சுகமாகிற்று
அடிக்கடி பார்க்கின்றவரை
நேசிக்க முடியாது
அதுபோல்
நேசிக்கின்ற ஒருவரை
அடிக்கடி பார்க்கின்ற
பாக்கியம் கிடைப்பதும்
வரமே
முடிவிலா பாதை என நினைக்கையில்
பாதையின் முடிவில் தென்பட்ட மதில்சுவர்
இன்று தினம் பார்த்தும்
பாரா முகம்
இது வரமா இல்லை சாபமா ?!
இந்த பிரிவுக்கு தான்
என் மேல் எத்தனை
பிரியம்...
இணையத்தின் உதவியுடன்
இணைந்த உறவு
எதனை பகிர்ந்து கொண்டோம்
நினைவில்லை
ஆனால் இங்கு சோகம் மட்டும்
வாழ்க்கை இல்லை என
உணர்த்தியது முதலில்
எப்படி இருக்கிறாய் ?
சாப்பிட்டாயா? என ஓரிரு வார்த்தைகள்
போதுமானது
அதை கேட்க நீ வரும் வரை
காத்திருப்பதும்
சுகமாகிற்று
அடிக்கடி பார்க்கின்றவரை
நேசிக்க முடியாது
அதுபோல்
நேசிக்கின்ற ஒருவரை
அடிக்கடி பார்க்கின்ற
பாக்கியம் கிடைப்பதும்
வரமே
முடிவிலா பாதை என நினைக்கையில்
பாதையின் முடிவில் தென்பட்ட மதில்சுவர்
இன்று தினம் பார்த்தும்
பாரா முகம்
இது வரமா இல்லை சாபமா ?!
இந்த பிரிவுக்கு தான்
என் மேல் எத்தனை
பிரியம்...
No comments:
Post a Comment