எழுதுகோல் எடுத்து
எழுத நினைத்த போது
யோசித்தேன்
எழுதுவது
ஓரிருவரி கவிதையா ?
இல்லை
ஒருபக்க கவிதையா ?
எழுதுவது
படித்து புன்னகைக்கவா
இல்லை
பிறர் படித்து
அழுது கொண்டிருக்கவா
எழுதுவது
என் வாழ்க்கையையா
இல்லை
பிறர்
வாழ்க்கையையா
எழுதுவது
படிப்பவர்
பொருளறியவா?
இல்லை
வெறும் வார்த்தை
மட்டும் படித்து
கடந்து செல்லவா ?
புரியாதொன்றை
புரிந்தது கொள்ளும் வரை
இடைவெளி விட்டு
நிற்கிறது
என் எழுதுகோலும்
காகிதமும்
எழுத நினைத்த போது
யோசித்தேன்
எழுதுவது
ஓரிருவரி கவிதையா ?
இல்லை
ஒருபக்க கவிதையா ?
எழுதுவது
படித்து புன்னகைக்கவா
இல்லை
பிறர் படித்து
அழுது கொண்டிருக்கவா
எழுதுவது
என் வாழ்க்கையையா
இல்லை
பிறர்
வாழ்க்கையையா
எழுதுவது
படிப்பவர்
பொருளறியவா?
இல்லை
வெறும் வார்த்தை
மட்டும் படித்து
கடந்து செல்லவா ?
புரியாதொன்றை
புரிந்தது கொள்ளும் வரை
இடைவெளி விட்டு
நிற்கிறது
என் எழுதுகோலும்
காகிதமும்
No comments:
Post a Comment