என்ன சொல்ல
பழகினால் பிரிந்திடுவாய் ஒருநாள்
என தெரிந்தும் பழகினேன்
பிரிந்தால் அவ்வலி
மரணம் போல் இருக்கும்
என நினைத்திருக்கவில்லை
ஒரு கனம்
நினைத்திருந்தால்
மரணத்திருப்பேன்
விழிமூடி
வலித்திருக்காது
நேசித்தவர் ஏற்படுத்தும்
வலி போல் எதிரி கூட நமக்கு
தரமுடியாது
அது என் எதிரிக்கும் வர கூடாது
பிழைத்திருக்கிறேன்
என்னை பெற்ற
தாய் தந்தைக்காக
என்னை பிரியும் வலி
அவர்களுக்கு கொடுக்க
விரும்பவில்லை நான்
மரணம் அவர்களை
நெருங்கும் நேரம்
காலா, என்னையும்
அணைத்துக்கொள்
காத்திருக்கிறேன்
பழகினால் பிரிந்திடுவாய் ஒருநாள்
என தெரிந்தும் பழகினேன்
பிரிந்தால் அவ்வலி
மரணம் போல் இருக்கும்
என நினைத்திருக்கவில்லை
ஒரு கனம்
நினைத்திருந்தால்
மரணத்திருப்பேன்
விழிமூடி
வலித்திருக்காது
நேசித்தவர் ஏற்படுத்தும்
வலி போல் எதிரி கூட நமக்கு
தரமுடியாது
அது என் எதிரிக்கும் வர கூடாது
பிழைத்திருக்கிறேன்
என்னை பெற்ற
தாய் தந்தைக்காக
என்னை பிரியும் வலி
அவர்களுக்கு கொடுக்க
விரும்பவில்லை நான்
மரணம் அவர்களை
நெருங்கும் நேரம்
காலா, என்னையும்
அணைத்துக்கொள்
காத்திருக்கிறேன்
No comments:
Post a Comment