காற்றடைத்த பலூனை
திறந்து விட்டது போல்
என் மீதான உன் அன்பை
துறந்துவிட்டாய் என்கிறாய்
வண்ண வண்ண கனவுகளுடன்
உன்னுடன் சஞ்சரித்து
கொண்டுதானிருக்கிறேன்
யாருமில்லா அகிலத்தில்
அத்தனை எளிதில்
என்னால் கடக்கமுடியவில்லை
உன்னை போல்
கடந்து செல்ல
காலம் உதவலாம்
இந்த ஜென்மம் முழுவதும்
உன் நினைவு
என் மனதில் தங்கியிருந்தால்
போதும்
மீசை நரைத்திடும் வேளையும்
உன் மீதான என் காதல்
மறையாது
திறந்து விட்டது போல்
என் மீதான உன் அன்பை
துறந்துவிட்டாய் என்கிறாய்
வண்ண வண்ண கனவுகளுடன்
உன்னுடன் சஞ்சரித்து
கொண்டுதானிருக்கிறேன்
யாருமில்லா அகிலத்தில்
அத்தனை எளிதில்
என்னால் கடக்கமுடியவில்லை
உன்னை போல்
கடந்து செல்ல
காலம் உதவலாம்
இந்த ஜென்மம் முழுவதும்
உன் நினைவு
என் மனதில் தங்கியிருந்தால்
போதும்
மீசை நரைத்திடும் வேளையும்
உன் மீதான என் காதல்
மறையாது
No comments:
Post a Comment