தினமும்
உன்னை படைத்த பிரம்மன்
எனை கண்டதும் என்னவள்
புல்வெளியில் படரும் பனிநீர் போல
கண்ணில் மை வைத்தாய்
முத்தி போன என் காதலால்
உன் கால் கொலுசின் ஓசைதான்
ஒரு முறை பார்த்தாலே
கண் விழிக்கும் முன்னே
விழித்துக்கொள்ளும் உன் நினைவு
விழித்துக்கொள்ளும் உன் நினைவு
உன்னை படைத்த பிரம்மன்
மயங்கிருப்பான்
உன்னை போல இன்னொருத்தி
படைக்க
தயங்கிருப்பான்
எனை கண்டதும் என்னவள்
கொள்ளும் நாணத்திற்கு
இணையான
கவிதையும் உண்டோ
இப்புவியில்
புல்வெளியில் படரும் பனிநீர் போல
என் மனதில் படர்ந்திருக்கும்
உனக்கான காதல்
கண்ணில் மை வைத்தாய்
என்னை அதில் விழ
வைத்தாய்
முத்தி போன என் காதலால்
உன் மூக்குத்தி கூட
நட்சித்திரமாய்
தெரியுதடி
உன் கால் கொலுசின் ஓசைதான்
நான் கேட்ட சிம்பொனி
ஒரு முறை பார்த்தாலே
இதயம் துடிக்கிறது
பார்க்காமல் சென்றாலோ
இதயம் படபடக்கிறது
அழகே உனக்காக அழகாய் ஒரு
கவிதை எழுதி உன்னை
படிக்க சொன்னேன்
கவிதைக்கே என் கவிதை
பிடிக்குமோ
No comments:
Post a Comment