Saturday, November 10, 2018

நீ இல்லா நாளில் !

என் தனிமை பயணம் தொடர்கிறது... ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாய்..... ஒவ்வொரு பொழுதும் சோகமாய்...... நீ இல்லாமையால்...

வெறுத்த ஒருவரையே மறக்கமுடியாதபோது விரும்பிய ஒருவரை எப்படி மறப்பது?

கதறி அழவும் முடியாமல் கண்ணீரை அடக்கவும் முடியாமல் கலங்கியபடி வீதியில் நடக்கிறேன் .

அடுத்தமுறையாவது விசாரித்து பிறக்க வேண்டும்... எந்த ஜென்மத்தில்,, நீ மீண்டும் கிடைப்பாயென்று..!

No comments: