கவிதைகள் படித்தேன் பல
புரிந்தன சில ,
புதிராய் இருந்தன பல
பற்றிக்கொண்டது ஆர்வம்
எழுத சொன்னது மனம்
எழுத நினைத்தேன்
வார்த்தைகள் தேடினேன்
கவிதை எதை பற்றி எழுத ?
தீண்டினேன்
வரவில்லை வரிகள்
உணர்ந்தேன்
என்னுள் கவிஞன்-
இல்லை என்று
இல்லை என்றால்
என்ன உருவாக்கலாம்
என்று செய்தேன்
முயற்சி
கொஞ்சம்
பயிற்சி
தொடங்கினேன்
கிறுக்கினேன்
கவிஞனாய் மாற
செதுக்கினேன்
வார்த்தைகளை
புரிந்தன சில ,
புதிராய் இருந்தன பல
பற்றிக்கொண்டது ஆர்வம்
எழுத சொன்னது மனம்
எழுத நினைத்தேன்
வார்த்தைகள் தேடினேன்
கவிதை எதை பற்றி எழுத ?
தீண்டினேன்
வரவில்லை வரிகள்
உணர்ந்தேன்
என்னுள் கவிஞன்-
இல்லை என்று
இல்லை என்றால்
என்ன உருவாக்கலாம்
என்று செய்தேன்
முயற்சி
கொஞ்சம்
பயிற்சி
தொடங்கினேன்
கிறுக்கினேன்
கவிஞனாய் மாற
செதுக்கினேன்
வார்த்தைகளை
No comments:
Post a Comment